8.15.2010

என்ன தான் செய்வது....


மனம் உண்ண மறுத்து பசியெய் போக்கிறது...

இமை மூட மறுத்து கனவினை கலைக்கிறது....

வெளிச்சம் வந்து இரவினை எழுப்பும்வேளையும் வந்தது...

நான் வாய் திறந்து நீ கேட்கும் மொழி பேச வைக்கிறது....

உன் எதிர்பர்புக்கள் பின்னிய கயிற்றில்என் சிந்தனைகளை எழுகிறது....

கண்களில் ஓரம் கசிந்த கண்ணீரை துடைத்து உன் கைகள் சொன்னது இக்கணம் நட்பிற்கு இலக்கணம்....

அழியாத அன்புடன்
மனோஜ்