2.04.2011



ஆயிரம் சொல்லவந்தேன்,
ஒவ்வொன்றாய் குளத்தில் போனது கல்லாய்
விலகி செல்கிறாய் நீ அலையாக .....
வழி தெரியாமல் மூழ்கிறேன் ஆழம் தெரியாமல்.....