1.28.2009

...பிரிவு...


பிரிவு..
குடை கம்பியில் சொட்டும் துளியெய் எண்ணினேன்
மழை நிற்கும் வரை

உன் வருகையை எதிர்நோக்க
கண்களின் உதவியெய் அவ்வபோது நாடுகிறது என் மனம்

என்னோடு வந்த மழைக்கும் மேகத்திற்கும் கூட
வானவில்லே வளைந்து காட்சி தந்து விட்டது

என் கைக்குட்டைக்கு தெரியவில்லை
மழை நீர், கண்ணீர் என்ற வித்யாசம்

அது முழுதாக நனையும் வரை
தான் கண்களுக்கும் ஆறுதல்

உன் தாவணி முனையில் உன்னை காதலித்தேன்
சேலைக்கு மாறிவிட்டாய், மறுமணமா உனக்கு?

அழியாத அன்புடன்
மனோஜ்


1 comment:

RAMYA said...

அருமை அருமையான் வரிகள்
சூப்பர் ஒ சூப்பர்
என்னும் நிறிய எழுதுங்கள்

வாழ்த்துக்கள் மனோஜ்!!!