7.11.2008

வாழ்த்து..

வாழ்த்து..

புன்னகையுடன் மலர்ந்த கண்கள் கண்டது
அந்த காலை மலர்ச்சியை,
வாய்வழியாக உன் சிரிப்பாலும்,
சப்தத்தை செவிகளும் உணர்ந்த வேளையில்
அந்த உன்னதமான மௌனத்தை உன் மனதும் அறியும்,

இந்நாளில் ஏன் இந்த மாற்றம்,

வருடம் முழுவதும்
வாழ்த்துக்களை வாழ வைக்க வந்தவார்த்தைகளை வாரிக்கொள் வாழ்வென்கிலும் இரைதிரிக்கிறோம் உனக்காக !!

உறவுகள் சூழட்டும்,
புன்னகை ஆளட்டும்,

மனதில் மத்தாப்பு பொறிக்கட்டும்
சிரிப்பிலே உன் வாழ்வு உன்னிடம்
சிறை கொள்ளட்டும்...

வாழ்க வளமுடன் ...


அழியாத அன்புடன்,
மனோஜ்.....

No comments: